sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 காளையார்கோவிலில் 5 பவுன் திருட்டு

/

 காளையார்கோவிலில் 5 பவுன் திருட்டு

 காளையார்கோவிலில் 5 பவுன் திருட்டு

 காளையார்கோவிலில் 5 பவுன் திருட்டு


ADDED : டிச 08, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பக்கத்து வீட்டிலிருந்த 5 பவுன் செயினை திருடியதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து கணவரை கைது செய்தனர். மனைவியை தேடி வருகின்றனர்.

காளையார்கோவில் மீனாட்சிநகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 47. இவரது வீட்டிற்கு அருகே திருச்சேங்கோடு அருகே வடுகபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி, அவரது மனைவி சுகுணா 40, ஆகியோர் குடியேறினர். டிச., 2 அன்று அதிகாலை 5:30 மணிக்கு ஆரோக்கியசாமியும், அவரது மனைவியும் நடைபயிற்சிக்கு சென்றனர்.

பின் வீட்டிற்கு திரும்பிய போது அலமாரியில் கழற்றி வைத்திருந்த 5 பவுன் தங்க செயின் திருடுபோயிருந்தது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி, அவரது மனைவி ஆரோக்கியசாமி வீட்டிற்குள் சென்று வந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காளையார்கோவில் போலீசில் ஆரோக்கியசாமி புகார் செய்தார். போலீசார் விசாரித்து முத்துச்சாமி, அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தனர். முத்துச்சாமியை கைது செய்து சுகுணாவை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us