sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

6.25 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது

/

6.25 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது

6.25 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது

6.25 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது


ADDED : செப் 28, 2024 06:42 AM

Google News

ADDED : செப் 28, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் காளிமுத்தன், எஸ்.ஐ., ஜெகதீசன், ஏட்டு தேவராஜ் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்ணங்குடி அருகே

பருத்திக்குடியைச் சேர்ந்த ராமையா மகன் தினேஷ் ஆனந்த் 22, வந்த காரை சோதனை செய்தனர்.

அதில் பதுக்கப்பட்ட 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காரைக்குடி அருகே பாதரக்குடியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மதுமிதன் 22, துரைப்பாண்டியன் மகன் ஹரிஹரன் 22, ஆகியோர் வீட்டில் இருந்து 4.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூவரிடம் இருந்தும் மொத்தம் 6.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us