sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 8749 பேரில் 6727 பேர் பங்கேற்பு

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 8749 பேரில் 6727 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 8749 பேரில் 6727 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 8749 பேரில் 6727 பேர் பங்கேற்பு


ADDED : செப் 29, 2025 06:15 AM

Google News

ADDED : செப் 29, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பித்த 8,749 பேரகளில் 6,727 பேர் பங்கேற்றநிலையில் 2,023 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கென இம்மாவட்ட அளவில் 8,749 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய மூன்று இடங்களில் ஏற்படுத்தப்பட்ட 30 தேர்வு மையங்களில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமையில் வருவாய்துறையினர் தேர்வினை கண்காணித்தனர்.

நேற்றைய தேர்வில் 6,727 பேர் மட்டுமே (77 சதவீதம்) பங்கேற்ற நிலையில் 2,203 பேர் ஆப்சென்ட் ஆகினர்.






      Dinamalar
      Follow us