sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி

/

பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி

பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி

பள்ளியில் மின்சாரம் பாய்ந்து 9ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி


ADDED : ஜன 25, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசன்கோட்டையைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா, 14.

இவர் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் இருந்தபோது, கணினி அறையில் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது.

படுகாயமடைந்த மாணவரை, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us