sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பலி

/

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பலி

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பலி

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பலி


ADDED : ஜன 30, 2024 11:48 PM

Google News

ADDED : ஜன 30, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : கல்லல் அருகேயுள்ள தேவபட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் அந்தரநாச்சியம்மனுக்கு செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும்.

நேற்று, நடந்த மஞ்சுவிரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்த சாத்தரசம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் பூமிநாதன் 39 என்பவரை மாடு முட்டியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us