sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மதகுபட்டி அருகே மாடு முட்டி ஒருவர் பலி

/

மதகுபட்டி அருகே மாடு முட்டி ஒருவர் பலி

மதகுபட்டி அருகே மாடு முட்டி ஒருவர் பலி

மதகுபட்டி அருகே மாடு முட்டி ஒருவர் பலி


ADDED : பிப் 18, 2025 05:02 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மதகுபட்டி அருகே பெரியகோட்டை மலை அடிவாரம் முனிக்கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. மாடு முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

இதில் மல்லாக்கோட்டை அருகே ஓடப்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் பாலு 44 என்பவரை மாடு முட்டியதில்இடது மார்பு பகுதியில் காயம் பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us