/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்கள் நம்பிக்கை பெற்ற காஸ் ஏஜன்சி
/
மக்கள் நம்பிக்கை பெற்ற காஸ் ஏஜன்சி
ADDED : அக் 01, 2025 09:13 AM
திருப்புவனத்தில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையை பெற்ற காஸ் ஏஜன்சியாக செயல்பட்டு வருவதாக அருண் காஸ் ஏஜன்சியினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், மக்களின் தேவைக்கு ஏற்ப சிலிண்டர்கள் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தரம் வாய்ந்த ஐ.எஸ்.ஐ , முத்திரை பதித்த அடுப்பு, ரெகுலேட்டர், பாதுகாப்பான ரப்பர் டியூப் என அனைத்துவித உபகரணங்களும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் உடனுக்குடன் பழுது சரி செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர் இணைப்பு பெற எளிய முறை, காஸ் சிலிண்டர் பதிவு செய்தால் உடனுக்குடன் விநியோகம் என பெண்களின் முதல் தேர்வு எங்களது ஏஜன்சி தான்.
மத்திய அரசின் இலவச இணைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களின் கீழ் தகுதியான நபர்களுக்கு இணைப்பு வழங்கப்படுகின்றன.