sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 உலக நன்மைக்கு மகா வேள்வி யாகம்

/

 உலக நன்மைக்கு மகா வேள்வி யாகம்

 உலக நன்மைக்கு மகா வேள்வி யாகம்

 உலக நன்மைக்கு மகா வேள்வி யாகம்


ADDED : டிச 29, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் மகா வேள்வி யாகம் நடைபெற்றது.

இக்கோயிலில் வருடம் தோறும் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மகா வேள்வி யாகம் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான மகா வேள்வி யாகம் மாயாண்டி சுவாமி சன்னிதானம் முன்பாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பனையபட்டி செழியன் சுவாமிகள் தலைமையில் சித்தர்கள் வழியில் தமிழ் முறைப்படி மகா வேள்வி யாகம் நடைபெற்றது.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம், குங்குமம், திரவியம், நெய் உள்ளிட்ட 18 வகை திரவிய அபிேஷகம் நடந்தது.

கருப்பனேந்தல் மட நிர்வாகிகள், கட்டிக்குளம் கிராம மக்கள் ஏற்பாட்டை செய்தனர்.






      Dinamalar
      Follow us