sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஓவர்லோடு வாகனங்களால் சிங்கம்புணரியில் ஓயாத விபத்துக்கள்

/

ஓவர்லோடு வாகனங்களால் சிங்கம்புணரியில் ஓயாத விபத்துக்கள்

ஓவர்லோடு வாகனங்களால் சிங்கம்புணரியில் ஓயாத விபத்துக்கள்

ஓவர்லோடு வாகனங்களால் சிங்கம்புணரியில் ஓயாத விபத்துக்கள்


ADDED : ஜன 30, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஓவர் லோடு வாகனங்களால் விபத்துக்கள் தொடர்கிறது.

இப்பகுதியில் லோடு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட கூடுதலாக சரக்குகளை ஏற்றி செல்வது தொடர்கிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் வைக்கோல் கட்டுகளை அளவுக்கு அதிகமாக வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் வைக்கோல் உரசி விபத்து தொடர்கிறது.

போலீசார் ஆங்காங்கே இவ்வாகனங்கள் மீது அபராதம் விதித்தாலும் மீண்டும் வாகனம் செல்ல அனுமதித்து விடுகிறார்கள். இதனால் அடுத்த சில பகுதிகளில் விபத்துக்கள் நடக்கிறது.

எனவே ஓவர்லோடு வாகனங்களில் அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்திலேயே லோடுகளை குறைத்து ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us