sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்

/

நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்

நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்

நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்


ADDED : மே 28, 2025 07:26 AM

Google News

ADDED : மே 28, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்ணுடைய நாயகி, வெங்கடாசலபதி பெருமாள், சிவன் கோயில்கள் உள்ளன. இது தவிர சிறு வர்த்தக நகரம் போன்று செட்டிநாடு பலகாரம் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன.

இந்நகருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளன.இவர்களின் வருகைக்கு ஏற்ப நாட்டரசன்கோட்டைக்கு காலை, மாலை இரு வேளை மட்டுமே அரசு டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க மதுரை - தொண்டி இடையே செல்லும் பஸ்களை நாட்டரசன்கோட்டைக்குள் சென்று வர உத்தரவிட வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம், பேரூராட்சி மக்கள் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us