sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் '3 ஆண்டு'

/

வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் '3 ஆண்டு'

வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் '3 ஆண்டு'

வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் '3 ஆண்டு'


ADDED : ஜன 22, 2025 01:56 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கையில் வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில், ௩ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கையில், 2011ல் வேளாண் இணை இயக்குனராக பணியாற்றிய தங்கசாமி பாண்டியன், 71, தன் கீழ் பணியாற்றிய கவிதா மற்றும் அவரது கணவர் மகேஷ் ஆகியோருக்கு பணிக்கு வராதது மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது என்ற குற்றச்சாட்டின் கீழ் 'மெமோ' கொடுத்து, அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க லஞ்சம் கேட்டார்.

மகேஷ் புகாரில், 10,000 ரூபாயை அவரிடம் இருந்து தங்கசாமி பாண்டியன் லஞ்சம் பெற்ற போது, மறைந்திருந்த போலீசார், தங்கசாமி பாண்டியனை கைது செய்தனர். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று,தங்கசாமி பாண்டியனுக்கு மூன்று ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.






      Dinamalar
      Follow us