sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

/

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்


ADDED : நவ 18, 2024 08:12 AM

Google News

ADDED : நவ 18, 2024 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க கூட்டம் நடந்தது. ஆட்டோ சங்க நகர் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார்.

இந்திய கம்யூ., துணை செயலாளர் மருது, நகர் செயலாளர் சகாயம், ராஜபாண்டி, மணி, சேகர், முருகன், கருப்புசாமி பங்கேற்றனர். கூட்டத்தில் மருத்துவக் கல்லுாரி வளாக ரோட்டை சீரமைக்க வேண்டும். அண்ணாமலை நகர், வாணியங்குடியில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும் என தீர்மானித்தனர்.






      Dinamalar
      Follow us