sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத மின்விளக்கு

/

புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத மின்விளக்கு

புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத மின்விளக்கு

புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத மின்விளக்கு


ADDED : பிப் 13, 2024 06:35 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார், : திருப்புத்துார்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் உயர்கோபுர விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குஉள்ளாகின்றனர்.

திருமயம்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்துார் நகருக்கு வெளியே புறவழிச்சாலை செல்கிறது. புதுக்கோட்டை, காரைக்குடி, கண்டரமாணிக்கம், திருக்கோஷ்டியூர் ரோடுகள்சந்திக்கின்றன. இந்த சந்திப்புக்களில் உயர் கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவை தொடர்ந்து எரிவதில்லை.

பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும் தாமதமாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக என்.புதுார் சந்திப்பில் மின்விளக்கு எரியவில்லை. வாகனங்கள் எந்த சாலையில் செல்வது என்ற குழப்பம் காணப்படுகிறது.

இந்த சந்திப்புக்களில் உயர்கோபுர மின் விளக்கு எரிவதை தினசரி உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வாகன ஓட்டுனர்கள் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us