நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நாகலிங்க நகர் மெக்கநாச்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது.
அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது.