sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கலைத்திருவிழா போட்டி  மாணவர்களுக்கு பாராட்டு

/

கலைத்திருவிழா போட்டி  மாணவர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி  மாணவர்களுக்கு பாராட்டு

கலைத்திருவிழா போட்டி  மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : அக் 30, 2025 04:02 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கும் நிகழ்ச்சி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெற்றி பெற்ற 1,065 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கினார்.

எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாரிமுத்து, நகராட்சி தலைவர் துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், வடிவேல், செந்தில்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us