sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மாணவர்களுக்கு பாராட்டு

/

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : பிப் 06, 2026 05:33 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: அனைத்து உலக வள்ளலார் மாநாட்டை முன்னிட்டு சிவகங்கை ஒன்றிய அளவில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது.

சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

7ம் வகுப்பு மாணவி மதிஹாசப்ரின் கட்டுரை போட்டியில் முதலிடமும், 8ம் வகுப்பு மாணவர் ஹரிராஜ் ஓவியப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்டத் தொடக்கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ஜான் சார்லஸ், ஆலிஸ் மேரி, வட்டார மேற்பார்வையாளர் ரூபா ராணி, ஆசிரியர் பயிற்றுநர் முகமது காசிம், பள்ளி செயலர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டிய ராஜன் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us