sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விருது பெறும் அரியக்குடி அரசு பள்ளி

/

விருது பெறும் அரியக்குடி அரசு பள்ளி

விருது பெறும் அரியக்குடி அரசு பள்ளி

விருது பெறும் அரியக்குடி அரசு பள்ளி


ADDED : ஜூலை 03, 2025 03:15 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ளது அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி. 900 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியானது கல்வியில் மட்டுமின்றி கலை, இலக்கியம், பண்பாடு , விளையாட்டு என்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.

பசுமைப்பள்ளி விருது, அண்ணா தலைமைத்துவ விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இப்பள்ளி, தற்போது பேராசிரியர் அன்பழகனார் விருது பெற்றுள்ளது. இவ்விருது ரூ. ஒரு லட்சம் பணமுடிப்பும்,கேடயமும் கொண்டது.

பேராசிரியர் அன்பழகனார் நுாற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு மாநில அளவில் சிறந்து விளங்கும் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இவ்விருதை வழங்குகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 6 திருச்சியில் உள்ள தேசியக் கல்லுாரியில்

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இவ்விருதை வழங்குகிறார்.






      Dinamalar
      Follow us