sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி

/

பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி

பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி

பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி


ADDED : செப் 09, 2025 04:12 AM

Google News

ADDED : செப் 09, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே வண்டவாசியை சேர்ந்தவர் மனோகரன் மனைவி தனஸ்ரீ 22.

இவர் ஆக.28ம் தேதி மதியம் 1:00 மணிக்கு வீட்டில் குழந்தையுடன் இருந்தார். அப்போது ஒரு பெண் தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் வந்துள்ளார். தண்ணீர் கொடுத்தபோது அந்த பெண் தனஸ்ரீ கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட தனஸ்ரீ தனது வீட்டின் முகப்பு கதவை மூடினார்.கதவை திறக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவதாக அந்த பெண் மிரட்டினார். தனஸ்ரீ கதவை திறந்ததும் செயினை அங்கேயே போட்டு விட்டு அந்த பெண் தப்பியோடினார்.






      Dinamalar
      Follow us