sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மர்ம நபர்கள் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலி: 2 பேர் காயம்

/

மர்ம நபர்கள் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலி: 2 பேர் காயம்

மர்ம நபர்கள் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலி: 2 பேர் காயம்

மர்ம நபர்கள் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலி: 2 பேர் காயம்


ADDED : நவ 01, 2024 04:11 AM

Google News

ADDED : நவ 01, 2024 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடியில் 6 பேர் கும்பல் வாளால் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். அவரது நண்பர்கள் இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ராஜாங்கம் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40. இவரது நண்பர்கள் ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50. இவர்கள் மூவரும் நாடகமேடை அருகே நேற்று மாலை 5:00 மணிக்கு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 டூவீலர்களில் 6 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வைத்திருந்த வாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். காயமுற்ற அருண்குமாரை அங்கிருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதிராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us