நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மல்லல் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். பி.டி.ஓ., விஜயகுமார், ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் கோபிநாத், தலைமை ஆசிரியர் சண்முகவேல், ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி பங்கேற்றனர்.