நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி, - பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரி சார்பாக பிளாஸ்டிக் பொருட்களின் நன்மையும் தீமைகளும் என்ற தலைப்பின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
உதவி பேராசிரியை ரமா பொற்கலை இயற்கையை உணரும் நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் தீமைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டார்.