sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

/

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை


ADDED : ஜூலை 08, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா 24. கர்ப்பிணியான கவுசல்யாவிற்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிரைவர் தியாகம் மற்றும் செவிலியர் சத்யா கர்ப்பிணியை 108 ஆம்புலன்சில் காரைக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே கவுசல்யாவிற்கு வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us