sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

/

ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை


ADDED : பிப் 09, 2025 05:06 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர் தற்கொலை செய்துகொண்டார்.

எஸ்.புதுார் ஒன்றியம் குறும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பிரேம்குமார் 21. கோயம்புத்தூரில் டூவீலர் மெக்கானிக்காக இருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்றதாக, போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

சிறையில் இருந்து ஜாமினில் வந்த நிலையில் நேற்று குறும்பலுாரில் உள்ள தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us