sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பந்தயத்தை வேடிக்கை பார்த்தவர் பலி

/

பந்தயத்தை வேடிக்கை பார்த்தவர் பலி

பந்தயத்தை வேடிக்கை பார்த்தவர் பலி

பந்தயத்தை வேடிக்கை பார்த்தவர் பலி


ADDED : ஜன 05, 2024 04:58 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை, : தேவகோட்டை அருகே புலியடிதம்மம் பஸ் ஸ்டாப்பில் இருந்து திருவேகம்பத்துார் வரை புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

திட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் 65. வேடிக்கை பார்க்க வந்திருந்தார்.

பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மாட்டு வண்டி ஒன்று ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் ஆறுமுகம் தடுமாறி கீழே விழுந்தார்.

காயமடைந்த ஆறுமுகம் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் வண்டி ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us