sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குவாரிக்கு தடை; : உயர்நீதிமன்றம் உத்தரவு

/

குவாரிக்கு தடை; : உயர்நீதிமன்றம் உத்தரவு

குவாரிக்கு தடை; : உயர்நீதிமன்றம் உத்தரவு

குவாரிக்கு தடை; : உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : அக் 06, 2024 04:41 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிறுசெங்குளிப்பட்டி பெருமாள். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: முத்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தில் கிராவல் மண் குவாரி நடத்தப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுகிறது. மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஊராட்சி ரோடு சேதமடைகிறது. குவாரியால் அருகிலுள்ள கண்மாய், இதர நிலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. குவாரி பள்ளத்தில் மழை நீர் தேங்கினால் மனிதர்கள், விலங்குகள் மூழ்கி பலியாக வாய்ப்புள்ளது.

குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும். அதற்கான உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர், கனிமவள துணை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: குவாரி செயல்பட இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us