sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழநெட்டூரில் பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சாய்ந்தன

/

கீழநெட்டூரில் பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சாய்ந்தன

கீழநெட்டூரில் பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சாய்ந்தன

கீழநெட்டூரில் பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சாய்ந்தன


ADDED : ஏப் 21, 2025 05:50 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே கீழநெட்டூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததில், மரங்கள் சாய்ந்து,போக்குவரத்து பாதித்தன.

இளையான்குடி அருகே கீழநெட்டூர், வேலடிமடை,முனைவென்றி மற்றும் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கீழநெட்டூரில் இருந்து இளையான்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஓரமாக இருந்த பெரிய மரமும் சாய்ந்தன. இளையான்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மரத்தை அகற்றினர்.

மேலநெட்டூர் துணை சுகாதார நிலையத்திற்குள் இருந்த மரமும் சாய்ந்தது. ஆலம்பச்சேரியில் வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.






      Dinamalar
      Follow us