sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருட்டு

/

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருட்டு

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருட்டு

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருட்டு


ADDED : ஜூன் 23, 2025 11:43 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடு போனது போலீசாரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியுள்ளது.

திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கார், பைக், லாரி உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலும், அருகில் உள்ள கவாத்து மைதானத்திலும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

சில மாதங்களுக்கு முன் முதுகுளத்துாரைச் சேர்ந்த ஆகாஷ் 20, பைக்கில் கஞ்சா கடத்தி வரும்போது திருப்புவனம் போலீசாரால் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்ததுடன், பைக்கையும் பறிமுதல் செய்து ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தியிருந்தனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது பைக்கை கோர்ட்டில் ஒப்படைக்க தேடிய போது காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார் புகார்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்கு பதிந்து ஸ்டேஷன்சிசி டிவி பதிவுகளை ஆய்வு செய்து பைக்கை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்.

போலீஸ் ஸ்டேஷனிலேயே பைக் திருடு போனது போலீசாரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியிருக்கிறது.






      Dinamalar
      Follow us