sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முறைகேடுகளை தடுக்க விடுதிகளில் பயோமெட்ரிக்

/

முறைகேடுகளை தடுக்க விடுதிகளில் பயோமெட்ரிக்

முறைகேடுகளை தடுக்க விடுதிகளில் பயோமெட்ரிக்

முறைகேடுகளை தடுக்க விடுதிகளில் பயோமெட்ரிக்


ADDED : ஜூலை 30, 2025 10:02 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; தமிழகம் முழுவதும் அரசு விடுதிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட உள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகளின் கீழ் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன.

விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக காட்டுவது, கூடுதல் உணவு தொகை பெற்று முறைகேடு செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார் வந்தது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. அனைத்து விடுதிகளிலும் இம்முறையை பயன்படுத்த கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு உட்பட அனைத்து பள்ளி கல்லூரி விடுதிகளில், பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us