ADDED : மார் 06, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடியில் பா.ஜ.,வின் 10 ஆண்டு கால சாதனையை விளக்கி மகளிரணி சார்பில் ஊர்வலம் நடந்தது.
மாவட்ட மகளிரணி தலைவி இந்திரா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பத்மா, துணைத் தலைவர் நாகஜோதி, நகர் தலைவி நாகஜோதி, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாராயணன், நகர் தலைவர்கள் பாண்டியன், மலைக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

