sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புத்தகம்வழங்கும் விழா

/

புத்தகம்வழங்கும் விழா

புத்தகம்வழங்கும் விழா

புத்தகம்வழங்கும் விழா


ADDED : ஜன 21, 2025 05:49 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பாகனேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.

தலைமையாசிரியர் புஷ்பம் வரவேற்றார். கணித ஆசிரியர் இளமுருகு முன்னிலை வகித்தார். சிவகங்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் கவிஞர் கணேசன் கலந்து கொண்டார்.

கல்லல் முத்தையா மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார். ஆசிரியர் செந்தில்செல்வி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us