sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாகனம் மோதி சிறுவன் பலி

/

வாகனம் மோதி சிறுவன் பலி

வாகனம் மோதி சிறுவன் பலி

வாகனம் மோதி சிறுவன் பலி


ADDED : செப் 28, 2025 06:59 AM

Google News

ADDED : செப் 28, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூவந்தி: பூவந்தி அருகே டி. அதிகரையில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

டி. அதிகரையை சேர்ந்த வர் ரத்னகுமார், கட் டடங்கள் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் வாகனம் வைத்து உள்ளார். இவரது மாற்றுத் திறனாளி மகன் ரமேஷ் 33, நேற்று காலை வாகனத்தை ஓட்டி சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த தீதையாளன் மகன் ஐந்தரை வயது சிறுவன் கவின் வீட்டு வாசலில் விளையாடி கொண் டிருந்த போது மோதியது.

காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் ரமேஷிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us