sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

/

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : மே 30, 2025 03:22 AM

Google News

ADDED : மே 30, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரைச் சேர்ந்தவர் ராணி 50.

இவரது மகள் சந்திரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பேரனை 6, தனது வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார் ராணி.

நேற்று முன்தினம் கோவிலுார் பெரியகண்மாயில் குளிக்க சென்ற போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us