sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம்  கொடியேற்றத்துடன் துவக்கம்  அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்  

/

நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம்  கொடியேற்றத்துடன் துவக்கம்  அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்  

நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம்  கொடியேற்றத்துடன் துவக்கம்  அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்  

நாட்டரசன்கோட்டையில் பிரம்மோற்ஸவம்  கொடியேற்றத்துடன் துவக்கம்  அக். 3 ல் தேரோட்டம் நடைபெறும்  


ADDED : செப் 25, 2025 11:49 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை அலர்மேல் மங்கா சமேத வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

உற்ஸவ மூர்த்தி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தினமும் காலை காலசந்தி, ேஹாமம், பலி, திருவீதிஉலா நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்க கருட சேவை, சேஷ, யானை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

செப்., 30 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருள்வார்.

அன்று காலை 9:10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடையும். அக்., 4 அன்று கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அக்., 5 அன்று காலை 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us