sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

/

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு


ADDED : ஏப் 12, 2025 06:37 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை அள்ளிச் சென்றனர்.

கிருங்காக்கோட்டை சடையாண்டி கோயில் உண்டியலை ஏப். 10 ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே இருந்த பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். நேற்று காலையில் கோயிலுக்கு வந்த கிராம மக்கள் உண்டியல் கதவு திறக்கப்பட்டு சில்லறை பணம் சிதறி கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் பல்வேறு கோயில்களில் தொடர் உண்டியல் திருட்டு நடைபெற்ற நிலையில், தற்போது கொள்ளையர்கள் மீண்டும் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.






      Dinamalar
      Follow us