ADDED : ஜூலை 08, 2025 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ஒக்கூர்அருகே பிரவலுார் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, மேலுார், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து பெரிய மாட்டு வண்டியில் 5 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டியில் 8 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் அதை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.