sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 4 வழித்தடங்களில் பஸ் சேவை துவக்கம்

/

 4 வழித்தடங்களில் பஸ் சேவை துவக்கம்

 4 வழித்தடங்களில் பஸ் சேவை துவக்கம்

 4 வழித்தடங்களில் பஸ் சேவை துவக்கம்


ADDED : நவ 22, 2025 02:47 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:திருப்புத்துாரில் நான்கு புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வழித்தடங்களில் நான்கு புதிய பஸ் சேவைகளை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கினார். திருப்புத்துாரிலிருந்து அ.முறையூர் வழியாக சிங்கம்புணரி, தேவகோட்டையிலிருந்து கடம்பூர் வழியாக திருப்புனவாசல், சிவகங்கையிலிருந்து புதுக்குளம் வழியாக முடிக்கரை, திருப்புத்துா லிருந்து கொழிஞ்சிப்பட்டி வழியாக காடமுத்தான்பட்டி ஆகிய நான்கு பஸ் சேவைகள் துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன், முன்னாள் ஊராட்சிஒன்றிய தலைவர் சண்முகவடிவேலு மற்றும் போக்குவரத்து அதிகாரிகள்,பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us