sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் உயர்வுக்கு படி முகாம்

/

சிவகங்கையில் உயர்வுக்கு படி முகாம்

சிவகங்கையில் உயர்வுக்கு படி முகாம்

சிவகங்கையில் உயர்வுக்கு படி முகாம்


ADDED : ஆக 21, 2025 06:45 AM

Google News

ADDED : ஆக 21, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாக கருத்தரங்கு கூடத்தில் நாளை (ஆக.,22) பள்ளி மாணவர்களுக்கான உயர்வுக்கு படி முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,மாவட்ட அளவில் 2024---2025 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, பெறாத, தேர்வு எழுதாத நிலையில் 1291 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் பயன்பெறும் விதமாக நாளை (ஆக.,22) காலை 10:00 மணிக்கு உயர்வுக்கு படி முகாம் சிவகங்கையில் நடைபெறும். இவர்கள் கல்லுாரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் சேர்க்கை செய்ய இம்முகாம் பயன்பெறும்.

இரண்டாம் கட்டமாக இம்முகாம் ஆக.,29 அன்று சிங்கம்புணரி, 3ம் கட்டமாக செப்., 3 அன்று காரைக்குடி, நான்காம் கட்டமாக செப்., 9 அன்று சிவகங்கையில் நடைபெறும். இம்முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us