sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆவரங்காட்டில் கால்வாய் சீரமைப்பு

/

ஆவரங்காட்டில் கால்வாய் சீரமைப்பு

ஆவரங்காட்டில் கால்வாய் சீரமைப்பு

ஆவரங்காட்டில் கால்வாய் சீரமைப்பு


ADDED : நவ 06, 2025 07:34 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: ஆவரங்காடு கிராமத்தில் மாரநாடு கண்மாயிலிருந்து வரும் கால்வாயில் ஆங்காங்கே இருந்த உடைப்பு களால் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஆவரங்காடு ஊராட்சி நிர்வாகத்தினர் கால்வாய்களில் இருந்த உடைப்பு களை சரிசெய்தனர்.






      Dinamalar
      Follow us