sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சமூக நல விடுதிகளில் வார்டன், சமையலர் தட்டுப்பாடு

/

சமூக நல விடுதிகளில் வார்டன், சமையலர் தட்டுப்பாடு

சமூக நல விடுதிகளில் வார்டன், சமையலர் தட்டுப்பாடு

சமூக நல விடுதிகளில் வார்டன், சமையலர் தட்டுப்பாடு


ADDED : நவ 06, 2025 07:34 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சமூக நல விடுதிகளில் காலியாக உள்ள வார்டன், சமையலர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 6 கல்லுாரி, 38 பள்ளி மாணவருக்கான சமூக நல விடுதி செயல் படுகிறது.

மாணவர்கள் விடுதியில் தங்கி உணவருந்தி, சிறப்பு வகுப்புகளில் கல்வி கற்க வேண்டும். 50 மாணவர்களுக்கு ஒரு வார்டன், ஒரு சமையலர், இரவு காவலர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். 50 மாணவர்களுக்கு மேல் உள்ள விடுதிகளுக்கு கூடுதல் சமையலர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இம்மாவட்ட விடுதிகள் 44ல் 20 வார்டன்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மற்ற விடுதிகளை இவர்களே கூடுதலாக கவனித்து வருகின்றனர். போதிய சமையலர் பணியிடமும் இல்லை. இரவு காவலர்களே இல்லாத விடுதிகளில் தங்கும் மாணவ, மாணவிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

'பயோமெட்ரிக்' பதிவுக்கு வரவேற்பு ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனரின் உத்தர வால், இங்குள்ள 44 விடுதி களில் 21 இடங்களில் மாணவர் வருகை குறித்து அறிய 'பயோமெட்ரிக்' வருகை பதிவு இயந்திரம் பொருத்தியுள்ளனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் பணியிடம் பல மாதங் களாக காலியாக உள்ளது.






      Dinamalar
      Follow us