sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மூடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு

/

மூடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு

மூடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு

மூடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு


ADDED : நவ 26, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே குடியிருப்பு செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

லட்சுமி நகர், பொன் நகர், இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர். கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரால் நிரம்பியது. தண்ணீர் வெளியேற்றப்பட்டு சுரங்கப்பாதை மூடப்பட்டது.

பல வாரங்களாகியும் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரவில்லை. மக்கள் அதிக துாரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us