sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் ஆலோசனை

/

சிவகங்கையில் ஆலோசனை

சிவகங்கையில் ஆலோசனை

சிவகங்கையில் ஆலோசனை


ADDED : பிப் 15, 2024 05:32 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு முன்னிலை வகித்தார்.

தோட்டக்கலை (ஓய்வு) உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார். சார்பதிவாளர் சுரேஷ், எழுத்தாளர் ஈஸ்வரன், ஜவஹர் கிருஷ்ணன், காளிராஜா, நகராட்சி கவுன்சிலர் மகேஷ்குமார், காங்., மாநில மகளிரணி ஸ்ரீவித்யா கணபதி, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் பங்கேற்றனர்.

இலக்கிய மாமணி விருது பெற்ற நடராஜன் ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடத்துவது, அரசுக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானித்தனர். நேரு யுவகேந்திரா தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us