sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரோட்டில் கூட்டமாக அமரும் மாடுகள்

/

ரோட்டில் கூட்டமாக அமரும் மாடுகள்

ரோட்டில் கூட்டமாக அமரும் மாடுகள்

ரோட்டில் கூட்டமாக அமரும் மாடுகள்


ADDED : அக் 21, 2025 03:38 AM

Google News

ADDED : அக் 21, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி, கண்டனூர், புதுவயல் ரோடுகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக அமருவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.

காரைக்குடி, கோட்டையூர், கோவிலூர், கண்டனூர் புதுவயல் காரைக்குடி கல்லூரிச் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் நெடுஞ்சாலைகளில் கூட்டம் கூட்டமாக படுத்து உறங்குகிறது.

இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் கிடக்கும் மாடுகளை கவனிக்க தவறுவதால் விபத்து நடக்கிறது. இந்த விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகின்றனர். ஒருவர் உயிரிழப்பும் நடந்துள்ளது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.






      Dinamalar
      Follow us