sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கைவினைத் திட்ட விழா

/

கைவினைத் திட்ட விழா

கைவினைத் திட்ட விழா

கைவினைத் திட்ட விழா


ADDED : ஏப் 20, 2025 05:16 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்த கைவினைத் திட்ட விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் 174 கைவினைத் தொழில் முனைவோருக்கு கடன் மற்றும் மானியத்திற்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 174 பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் மானியத்திற்கான ஆணை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வானதி, உதவி இயக்குநர் மாவட்ட தொழில்மைய நாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், திருப்புவனம் பேரூராட்சிதலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us