sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தனியார் பாரில் தகராறு இருவருக்கு வெட்டு

/

தனியார் பாரில் தகராறு இருவருக்கு வெட்டு

தனியார் பாரில் தகராறு இருவருக்கு வெட்டு

தனியார் பாரில் தகராறு இருவருக்கு வெட்டு


ADDED : ஜன 22, 2025 09:05 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை தாகியார் நகரை சேர்ந்தவர் அசல்ராஜ் மகன் ராஜ்குமார் 45. இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சிவகங்கை நேரு பஜாரில் உள்ள தனியார் பாருக்கு சென்றார்.

அங்கு அவருக்கும் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரிமுத்துக்கும் 24 பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதை ராஜ்குமார் தனது உறவினர் ராஜீவ் 30 என்பவருக்கு போன் செய்து மாரிமுத்து தன்னை தாக்க வருவதாக கூறியுள்ளார். அங்கு வந்த ராஜீவ் மாரிமுத்துவை சமரசம் செய்து ராஜ்குமாரை அழைத்து சென்றுள்ளார். இருவரும் அண்ணாமலை நகர் பகுதியில் டூவீலரில் சென்ற போது அவர்கள் சென்ற டூவீலரை வழிமறித்த மாரிமுத்து தான் வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமார் தலையில் வெட்டியுள்ளார்.

இதை தடுத்த ராஜீவிற்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இருவரையும் வெட்டிவிட்டு மாரிமுத்து தப்பியுள்ளார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us