sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பணி முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் அபராதம் கட்டட பணிகளை முடிக்காததால்

/

பணி முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் அபராதம் கட்டட பணிகளை முடிக்காததால்

பணி முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் அபராதம் கட்டட பணிகளை முடிக்காததால்

பணி முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் அபராதம் கட்டட பணிகளை முடிக்காததால்


ADDED : செப் 26, 2024 02:52 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:''சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டட பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,'' என நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்டுமான பணிகள் 2023 மார்ச் 8ல் ரூ.ஒரு கோடியே 95 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை செப்.,2023க்குள் முடிக்க வேண்டும். ஆனால் இதுவரை முடிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் 18 கடைகள், நுழைவு வாயிலில் ஆர்ச், தரைதளம், கழிப்பறை கட்ட வேண்டும். ஆனால் இதுவரை இப்பணிகளை முடித்து நகராட்சியிடம் கான்ட்ராக்டர் ஒப்படைக்கவில்லை.

ஒப்பந்த பணியை முடிக்க காலதாமதம் ஏற்படுத்துவதால் 2024 ஜூலை 4 முதல் கான்ட்ராக்டருக்கு தினமும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இன்னும் பணியை முடிக்காமல் காலதாமதம் செய்வதால் கான்ட்ராக்டருக்கு தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us