sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து

/

தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து

தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து

தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து


ADDED : பிப் 12, 2024 05:00 AM

Google News

ADDED : பிப் 12, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல், தண்டவாளத்தை கடப்பதால் பயணிகளுக்கு அபாயம் நிலவுகிறது.

காரைக்குடி ரயில் நிலையம் வழியாக சென்னை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடியில் இருந்து சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வேலைக்காக மக்கள் அதிக அளவில் செல்கின்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலை., மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களும் வருகின்றனர். முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2, 3 மற்றும் நான்காவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு நீண்ட தூரம் ஆகிறது. தவிர பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் 3 மற்றும் 4வது பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்களை கண்டவுடன், ரயில் கிளம்பி விடுமோ என்ற அவசரத்தில், அவசர அவசரமாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கின்றனர்.






      Dinamalar
      Follow us