/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆபத்தான நிலையில் சாய்ந்த மின்கம்பங்கள்
/
ஆபத்தான நிலையில் சாய்ந்த மின்கம்பங்கள்
ADDED : ஆக 28, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் ஆபத்தாக உள்ளது.
சித்தானுார் பகுதி வயலில் சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் கம்பம் விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்பகுதியில் வயலில் மட்டும் எட்டு மின்கம்பங்களும் , மெயின்ரோட்டில் ரோட்டோரம் உள்ள கால்வாயில் 17 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் நிற்கின்றன. இப்பகுதியில் மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.