sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

லாரி, டூவீலர் மோதலில் மகள் பலி தாய் உள்ளிட்ட இருவர் காயம்

/

லாரி, டூவீலர் மோதலில் மகள் பலி தாய் உள்ளிட்ட இருவர் காயம்

லாரி, டூவீலர் மோதலில் மகள் பலி தாய் உள்ளிட்ட இருவர் காயம்

லாரி, டூவீலர் மோதலில் மகள் பலி தாய் உள்ளிட்ட இருவர் காயம்


ADDED : ஜூலை 22, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சருகணி கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ரஹ்மத் மிஷா. இவரது மூத்த மகள் அதிபா 11., மாணிக்கம் கேரளாவில் வேலை செய்கிறார். மனைவி சருகணியில் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை தாயார் ரஹ்மத்மிஷா, தனது இரண்டு மகள்களுடன் பொன்னலிக்கோட்டை பள்ளிவாசலுக்கு சென்று விட்டு டூவீலரில் கோபாலபுரத்திற்கு திரும்பினார்.

சூராணம் ரோடு விலக்கில் திரும்பும் போது, அந்த வழியாக காரைக்காலில் இருந்து தொண்டி, மதுரை வழியாக கேரளாவிற்கு செந்தில்குமார் 48., ஓட்டி வந்த லாரி முன்னால் சென்ற ரஹ்மத்மிஷா டூவீலரில் மோதியது. இதில் காயமடைந்த மூத்த மகள் அதிபா சிகிச்சைக்கு செல்லும் போது இறந்து போனார்.

தாயார் ரஹ்மத்மிஷா, மற்றொரு மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவேகம்புத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us