sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

13 முதல் 15 வரை ரேஷன் கடைகளை அடைக்க முடிவு

/

13 முதல் 15 வரை ரேஷன் கடைகளை அடைக்க முடிவு

13 முதல் 15 வரை ரேஷன் கடைகளை அடைக்க முடிவு

13 முதல் 15 வரை ரேஷன் கடைகளை அடைக்க முடிவு


ADDED : நவ 08, 2024 02:01 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:தமிழகத்தில், வரும் 13 முதல், 15 வரை அனைத்து ரேஷன் கடைகளையும் அடைத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், கே.ஆர்.விஸ்வநாதன் கூறினார். அவர் கூறியதாவது:

ரேஷன் கடைகளை நிர்வகிக்க தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களை பொட்டல மாக தர வேண்டும் உட்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுவரை அரசு, எங்களை அழைத்துப் பேசவில்லை.

எனவே அரசும், கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் அழைத்துப் பேசி தீர்வு காணாவிட்டால், நவ., 13 முதல் 15 வரை மாநில அளவில் உள்ள 24,000 ரேஷன் கடைகளில், 16,000 ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளர்கள் கடைகளை அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us