sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாய்கள் கடித்து மான் ஆடுகள் பலியாகும் அவலம்

/

நாய்கள் கடித்து மான் ஆடுகள் பலியாகும் அவலம்

நாய்கள் கடித்து மான் ஆடுகள் பலியாகும் அவலம்

நாய்கள் கடித்து மான் ஆடுகள் பலியாகும் அவலம்


ADDED : நவ 18, 2024 08:06 AM

Google News

ADDED : நவ 18, 2024 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி ; கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரிநகரில், நாய்கள் கடித்து மான்கள் மற்றும் ஆடுகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரி நகர் காரைக்குடியை ஒட்டி அமைந்துள்ளது. கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது கோட்டையூர் பேரூராட்சி காரைக்குடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாரிநகர், அண்ணாமலையார் நகர் பகுதிகளில் நாய்கள் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் கடித்து இறந்தது. ஆடுகளையும் நாய்கள் கடித்து இறக்கும் அவலம் நிலவுகிறது.






      Dinamalar
      Follow us